Friday, January 21, 2011

கடவுளின் கருணை                                                                                                                              ***********************                                                                                                                    கடவுளின் கருணையை பற்றி "சுவாமி விவேகானந்தர்" கூறிய ஒரு குறிப்பு.....             '''கடவுளிடம் மன வலிமையை கேட்டேன் ....கஷ்டமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளவைத்தார்""**""கடவுளிடம் மூளை பலத்தையும் உடல் பலத்தையும் கேட்டேன்.....நன் தீர்வுக்கான வாழ்கையில் பல புதிர்களை அளித்தார்""**""கடவுளிடம் மகிழ்ச்சியை கேட்டேன்....சில மகிழ்ச்சியற்ற மனிதர்களை எனக்கு கட்டினார்""**""கடவுளிடம் ஆதரவை கேட்டேன்....ஆதரவற்ற பலரை எனக்கு காண்பித்தார்""**""கடவுளிடம் மன அமைதியை கேட்டேன்....பிறர்க்கு உதவுவது எப்படி என்று எனக்கு காண்பித்தார்""**""நன் ஆசைப்பட்ட எதையும் கடவுள் எனக்கு தரவில்லை........ஆனால்..........என் வாழ்கைக்கு அவசியமானது அனைத்தையும் கடவுள் எனக்கு அருளினார்""*******                                   

2 comments: